What's new

Can there be a free Tamil Eelam without a free Tamil Nadu?

gotti

FULL MEMBER
Joined
Aug 13, 2012
Messages
236
Reaction score
0
I was going to be banned for sharing this individually with other members so I thought about sharing this here. This will be my last port before signing off so I will respond at my earliest convenience :azn:




Having a free Tamil Eelam without TN is like saying you have a free Kosovo with an occupied Albania or a free Northern Ireland with an occupied Ireland.

வாழ்க தமிழ்




What is your opinion?​
 
I was going to be banned for sharing this individually with other members so I thought about sharing this here. This will be my last port before signing off so I will respond at my earliest convenience :azn:




Having a free Tamil Eelam without TN is like saying you have a free Kosovo with an occupied Albania or a free Northern Ireland with an occupied Ireland.

வாழ்க தமிழ்




What is your opinion?​

புத்தகமே!..பொற்குவியல்கள்..!
------------------------------------------
முதன் முதல் புத்தகம் எழுதப்படத் தொடங்கியது எப்போது முதல் என்பதை அறிவது கடினம். சுமேரிய/பாபிலோனிய நாகரிக காலத்தில் களிமண் பலகைகளில் எழுதி, அவற்றைத் தீயில் சுட்டுப் புத்தகங்களாகப் பாதுகாத்தனர்.பனை ஓலைகளின் ஆணி கொண்டு எழுதித் தொகுத்துப் புத்தகமாகக் கட்டிப்பாதுகாத்தனர்.

காகிதமும் அச்சு முறையும் தோன்றிய பிறகே புத்தகத் தயாரிப்பு சூடுபிடித்தது எனலாம். சமீப காலத்தில் கணினி அச்சு மற்றும் அது தொடர்பான நவீனத் தொழில் நுட்பம் தோன்றி விரிவடைந்த பிறகு அச்சுத் தொழில் மற்றும் புத்தக வெளியீட்டில் அபரிதமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

கிரேக்க நாட்டில் யூக்ளிட் என்று ஓர் அறிஞர். புத்தகம் எழுதுவதில் அசகாய சூரர்.!
தனது சிந்தனைகளை கி.மு.300லேயே எழுத்தில் வடிவமைத்தார். அச்சு முறை கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அவை ஒரு நூலாகத் தொகுக்கப்பட்டன. அந்த நூல் அன்று முதல் இன்று வரையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மறு பதிப்புகளைக் கண்ட ஒரே நூல் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

அரிஸ்டாடில் ஒரு மாபெரும் தத்துவ ஞானி. ஆனால் அவருடைய எண்ணங்கள் மக்களைச் சென்றடைய அவர் அதிர்ஷ்டத்தை நாடவேண்டிதாயிற்று. இயேசு கிறிஸ்துவுக்கு 80ஆண்டுகளுக்கு முன்பு ரோமானியப் படைவீரன் ஒருவன் தற்செயலாக ஒருகுகையினுள் கையெழுத்துப் பிரதித் தொகுப்பு ஒன்றைக் கண்டெடுத்து, அதைத் தனது தளபதி சூல்லாவிடம் சென்று கொடுத்தான் .அவை அரிஸ்டாடிலின் சிந்தனைக் கருவூலம் என்பதை அறிந்த சூல்லா தானே அதை மீண்டும் எழுதினான். பிறகுதான் அந்தக் கருவூலம் மக்களை அடைந்தது.

புத்தகங்கள் எத்தனை முக்கியமோ அதை விட முக்கியமான இடம் அவற்றைப் பாதுகாத்துப் பயன்படுத்தும் நூலகங்கள்...!
 
Given that you ran to dismiss it and indulged in diversion means that it's a possibility?



everything is possible something is easily possible and something needs some extra effort as Pakistan's partition can be eaisly done but INDIA'S partition needs some some extra effort so keep trying...may be it happen
 
I was going to be banned for sharing this individually with other members so I thought about sharing this here. This will be my last port before signing off so I will respond at my earliest convenience :azn:




Having a free Tamil Eelam without TN is like saying you have a free Kosovo with an occupied Albania or a free Northern Ireland with an occupied Ireland.

வாழ்க தமிழ்




What is your opinion?​

தமிழாயிரம் ! நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி! .
தமிழாயிரம் !
நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி! .
வெளியீடு . திருவள்ளுவர் தவச்சாலை ,திருவளர்குடி( அல்லூர் ) திருச்சிராப்பள்ளி மாவட்டம் .620101 .தொலைப்பேசி 0431-2685328.
விலை ரூபாய் 120.

வாழுகின்ற தமிழ் அறிஞர்களில் சிகரமாக விளங்கக் கூடியவர் புலவர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் அவர்கள் .அவருக்கு எஸ் .ஆர் .எம் .பல்கலைக் கழகத்தின், தமிழ்ப் பேராயத்தின் சார்பில் வழங்கப்பட்ட அய்ந்து லட்ச ரூபாயை வங்கியில் நிரந்தர வைப்பு நிதியாக வைத்து அதில் இருந்து வரும் வட்டித் தொகையில் தொடர்ந்து நூல் வெளியிடுவது என்று முடிவு எடுத்து முதலில் வெளி வந்துள்ள நூல் இது .இந்த நூல் வெளியீட்டு விழா பெங்களூர் தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது . சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் புரட்சிக் கவிஞர் மன்றத்தின் சார்பில் நூல் அறிமுக விழா நடைபெற்றது .நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் அவர்களின் கரங்களால் இந்த நூலைப் பெற்றேன் .நூல் அறிமுக விழாவில் மதுரை தியாகராசர் கல்லூரியின் முன்னாள் முதல்வரும் ,சைவ சித்தாந்த அறிஞருமான திரு .அருணகிரி இந்நூல பற்றி மிகச் சிறப்பான திறனாய்வுரை நிகழ்த்தினார்கள் .

திருக்குறளில் நன்கு புலமை மிக்க அய்யா தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் திருக்குறள் வடிவத்தில் ஒன்றே முக்கால் அடிகளில் தமிழ் பற்றிய ஆயிரம் குறள்களை உடைய இந்த நூல் தமிழாயிரம் எனப்பட்டது .
.
முதல் அய்நூறு குறள்கள் ,அடிமுடி ( அந்தாதி ) வடிவிலும் ,பின் அய்நூறு குறள்கள் ,தனித்தனி நிற்பன. குறள் வடிவில் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் அவர்கள் எழுதிய இந்நூல ஒவ்வொரு தமிழர் வீட்டிலும் இருக்க வேண்டிய சிறந்த நூல் .பல்லாயிரம் வயதாகியும் இன்றும் தமிழ் அழியாமல் இருக்கின்றது என்றால் அதற்கு காரணம் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் போன்றவர்களே .அடிமுடி ( அந்தாதி ) வடிவில் 500 பாடல்கள் எழுதவது எல்லாராலும் முடியாது . ஆனால் இரா .இளங்குமரனார் அவர்களால் முடிந்துள்ளது .

ஆயிரக்கணக்கான நூல்களைப் படித்தவர் .திருக்குறளைக் கரைத்துக் குடித்தவர் .தமிழ்
இலக்கியங்களில் ஆழ்ந்த புலமை மிக்கவர் .அவரது பல்லாண்டு கால பட்டறிவின் வெளிப்பாடாக இந்நூல் வந்துள்ளது .சிலர் புதுக்குறள் என்ற பெயரில் தமிழ்க்கொலை செய்து வரும் காலத்தில் ,காலத்தால் அழியாத திருக்குறளை ஒட்டி மிகச் சிறப்பாக வடித்துள்ளார்கள் .நூல் ஆசிரியர் கவிஞர் என்பதால் மொழி அறிவு மிக்கவர் என்பதால் சுவைபட எழுதி உள்ளார்கள் .தமிழ் மொழியின் சிறப்பை பறைசாற்றும் விதமாக உள்ளது .ஒவ்வொரு தமிழனும் தமிழனாகப் பிறந்ததற்காக பெருமை கொள்ளும் விதமாக எழுதி உள்ளார் .

"தமிழ் நூறு "தொடங்கி "தொலைக்காட்சி" வரை 100 அதிகாரத்தில் தலா பத்து வீதம் 1000 உள்ளது.ஒரு அதிகாரத்திற்கு பத்துப்பாடல்கள் .குறளுக்கு அருகே சொல் விளக்கமும் ,விளக்கவுரையும் இருப்பதால் எல்லோருக்கும் மிக எளிதாக விளங்கும் .தமிழ்ச்சொற்களை அறிந்து கொள்ளும் சொற்க்களஞ்சியமாக உள்ளது ..'என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ஏன் கையை ஏந்த வேண்டும் பிற மொழியில் "நன்கு உணர்த்தி உள்ளார் .பதச் சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு .
முதல் நூறு !
தமிழ்ப் பழமை !
1. கதிர்ப்பிறப்புக் காட்டும் கலைத்தமிழைக் கண் போல்
மதிக்கும் மதியே மதி !
கதிர்ப்பிறப்பு- கதிரோன் தோன்றிய நாளில் தோன்றிய பிறப்பு ;கலைத்தமிழ் - கலைமலிதமிழ் ; மதி -அறிவுடைமை .-
கதிரவன் தோன்றிய நாளில் தோன்றிய தமிழ் என்கிறார் .ஞாயிறு ,திங்கள் இரண்டும் முதல் குறளில் வந்துள்ளது .
சிலப்பதிகாரத்தில்
திங்கள் போற்றுதும் ! ஞாயிறுபோற்றுதும் ! என்று ஏன் தொடங்கினார் இளங்கோ ஞாயிறுபோற்றுதும் ! திங்கள் போற்றுதும் ! என்றுதானே வர வேண்டும் மாற்றி எழுதியதன் காரணம் இது கண்ணகி காதை என்பதால் திங்கள் போற்றுதும் ! முதலில் எழுதி கோவலனுக்காக ஞாயிறுபோற்றுதும் ! இரண்டாவது எழுதினார் .என்றார் .நூல் ஆசிரியர் இரா .இளங்குமரனார்.சிலப்பதிகாரம் படித்த பலருக்கும் புரியாத காரணத்தை புரிந்தவர் இரா .இளங்குமரனார் .

தொல்லைக்காட்சியாகி விட்ட தொலைக்காட்சி பற்றியும் குறள் உள்ளது .கண்டனத்தை உரக்க்க குரல் கொடுக்கும் விதமாக குறள் உள்ளது .இதனைப் படித்தாவது அவர்கள் திருந்த வேண்டும் .
தொலைக்காட்சி பற்றிஇரண்டு அதிகாரத்தில் 20 குறள்கள் உள்ளது .இரண்டு மட்டும் உங்கள் பார்வைக்கு !

பக்கத்துத் தங்கிப் பழி வாங்கும் நோக்கினர்
கக்கத்தில் வைத்துள்ள கங்கு !
நமக்கு நெருக்கமாக இருந்து பழி வாங்கக் காத்திருக்கும்
எண்ணத்தினர் கமுக்கூட்டுக்குள் வைத்துக் கொண்டுள்ள தீக்கங்கு !
தொலைக்காட்சி நம் வீட்டிற்குள் நம் அருகிலேயே இருப்பதால் தமிழைச் சிதைப்பதால் .தமிழ்ப்பண்பாட்டை சீரழிப்பதால் நம் கை இதுக்குள் வைத்துள்ள கங்கு (தீ ) என்கிறார் .

பெண்களே பெண்ணைப் படுத்தும் பெருங்கொடுமை காட்டவே
கண்டான் கொல் காட்சிக் கதை !
பெண்களைச் சிறுமைப்படுத்தும் கொடுமையைக்
காட்சியாகக் காட்டவே தொலைக்காட்சி கண்டானோ ?
பெண்களை மிக கொடூரமாக மோசமாக தொலைக்காட்சியில் காட்டி வரும் அவலத்தை சூடு தரும் விதமாக நன்கு சுட்டி உள்ளார் .பாராட்டுக்கள் .

தமிழுக்கு தமிழர்க்கு பெருமை சேர்க்கும் விதமாக வந்துள்ள நூல் .ஆறில் இருந்து அறுபது வரை அனைவரும் படிக்க வேண்டிய நூல் .அற நெறி போதிக்கும் விதமாக, .தமிழ்ப் பகைவர்களுக்கு சாட்டை அடி தரும் விதமாக ,தமிழர்களுக்கு தமிழ் இன உணர்வு ஊட்டும் விதமாக .,உடல் நலம் ,மன நலம் கற்பிக்கும் விதமாக ,தன்னம்பிக்கை விதைக்கும் விதமாக, நேர்மறை சிந்தனை கற்றுத் தரும் விதமாக பல்வேறு கருத்துக்கள் உள்ளது .இந்த நூலைப் படிப்பதோடு நின்று விடாமல் அதன் வழி நடந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம்
நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் அவர்கள் தொடர்ந்து இது போன்ற நூல்கள் எழுதி தமிழுக்கு அழகு சேர்க்க வேண்டும் .அணி சேர்க்க வேண்டும் .தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் அவர்கள் பிற்காலத்தில் தன் கண் பார்வை மங்கி விட்டாலும் எழுதுவதை நிறுத்தக் கூ டாது என்பதற்காக வெளிச்சம் இல்லாமலே எழுதும் ஆற்றலை பயின்று வைத்துள்ளார்கள் .தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் அவர்களுக்கு கண் பார்வை மங்கவே மங்காது தமிழ் காக்கும் என்பது உறுதி .

மொபைலால் ஏற்படும் பாதிப்பு,
இன்று மொபைலால் ஏற்படும் பாதிப்பு, அதனை தவிர்க்கும் முறைகளைகளை பற்றிய தகவல்.

அன்றாட வாழ்வில் மொபைல் போன் பயன்பாடு இன்றியமையாததாக மாறிவிட்டது. மொபைல் இல்லாத உலகத்தை நினைத்துப் பார்க்கக் கூட யாரும் தயாராக இல்லை. அதன் பயன்பாட்டில் கட்டுப்பாடுகள் தேவை. இல்லையென்றால் பல வித பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும். மொபைலால் ஏற்படும் பாதிப்பு, அதனை தவிர்க்கும் முறைகளையும் காண்போம்.

கண்களை காத்துக் கொள்ளுங்கள்:
மொபைல் போன் திரை, கண்களை பாதிக்கிறது. இதனால் கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் (சி.வி.எஸ்.,) எனும் நோய் தாக்குகிறது.

* அமெரிக்காவில் சராசரியாக ஒருவர் தினமும் குறைந்தது மூன்று மணி நேரம் மொபைல் திரையை பார்க்கிறார்.

சி.வி.எஸ்.,சின் அறிகுறிகள்:
கண்கள் வறண்டு போதல்: சாதாரணமாக ஒரு நிமிடத்துக்கு 16-20 முறை கண்களை சிமிட்டுவோம். ஆனால் மொபைல் போன்களை பார்க்கும் போது 6-8 முறைதான் சிமிட்டுகிறோம்.

தலைவலி:
கழுத்தை சாய்த்து வைத்துக் கொண்டு, கண்களை வருத்தி மொபைல் திரைகளை பார்ப்பதால் தலைவலி ஏற்படும்.

பார்வை மங்குதல்:
தொடர்ந்து திரைகளை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு, பார்வை மங்கலாகும். பின் அதுவே நிரந்தரமாகும்.

கிட்டப் பார்வை:
மொபைல் போன் திரையினால், கிட்டப் பார்வை பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

* குறைபாடை சரி செய்ய கண்ணாடி அணிதல், கான்டாக்ட் லென்ஸ் பொருத்துதல், லேசர் அறுவை சிகிச்சை போன்றவற்றை மேற்கொள்ள வேண்டி இருக்கும்.

* 2 கோடியே 40 லட்சத்துக்கும் அதிகமான அமெரிக்கர்கள் கான்டாக்ட் லென்சை பயன்படுத்துகின்றனர்.

* ஆண்டுதோறும் சுமார் 7 லட்சம் அமெரிக்கர்கள், லேசர் கண் அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர்.

கண்களை காக்க...:
* அடிக்கடி கண் சிமிட்டுங்கள்

* பாதுகாப்புக்காக சன் கிளாஸ் அணியுங்கள்

* விழிகளை சுத்தம் செய்யும் மருந்துகளை பயன்படுத்துங்கள்

காதுகளுக்கு ஏற்படும் பாதிப்பு:
--------------------------------------------
தொடர்ந்து மொபைலில் பேசும் 37 சதவீதம் பேருக்கு காதிரைச்சல் நோய் ஏற்படுகிறது. மொபைலில் பேசாத நேரங்களிலும் காதில் முணுமுணப்பு சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும்.

* மொபைலில் பத்து நிமிடத்திற்கு மேலாக தொடர்ந்து பேசுவோருக்கு காதிரைச்சல் ஏற்பட 71 சதவீதம் வாய்ப்புகள் உள்ளன.

* காதிரைச்சல் நோயை சரி செய்யவது கடினம்.

காதிரைச்சலை தவிர்க்க...:
* அதிகப்படியான ஒலியைக் கேட்கக் கூடாது. உப்பு, காபியின் அளவை குறைக்க வேண்டும். புகைக்கக் கூடாது. வேலைப்பளுவால் ஏற்படும் சோர்வை தவிர்க்க வேண்டும்.

* எளிய உடற்பயிற்சி செய்யவும். ரத்த அழுத்தத்தை சீராகவும், மனஅழுத்தம் இல்லாமல் இருக்கவும்.

கவனமாக இருங்கள்:

* 40, 50 வயதில் வரும் பிரச்னைகள், தற்போது 15 வயதிலே ஏற்படுகிறது. இதற்கு கம்யூட்டர், மொபைல் போன்களை அதிகம் பயன்படுத்துவதும் முக்கிய காரணம்.

* மொபைலில் "டைப்' செய்யும் போது 91 சதவீதம் பேர் அளவுக்கு அதிகமாக கழுத்தை சாய்க்கின்றனர். இதனால் கழுத்துவலி ஏற்படுகிறது.

* 10-20 சதவீதம் பேர், மொபைல், கம்ப்யூட்டரை அதிக நேரம் பயன்படுத்துவதால், பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.

* இடைவெளி எடுங்கள்

* "வார்ம் அப்' செய்யவும்

* தினமும் உடற்பயிற்சி செய்யவும்

* அதிகம் நீர் அருந்தவும்

தூக்கத்தை கெடுக்கும் மொபைல்:
* மொபைல் போனை உபயோகிப்போருக்கு தூக்கம் வர 6 நிமிடம் தாமதமாகிறது. ஆழ்ந்த தூக்கத்தையும் பல நிமிடங்கள் மொபைல் போன் தடுக்கிறது.

* பத்து ஆண்டுகளுக்கும் மேல் மொபைல் உபயோகிப்போருக்கு, அதிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சினால், மூளைக் கட்டிகள் ஏற்பட 50 சதவீத வாய்ப்பு உண்டு.

* ஒரு வகை நரம்பு புற்றுநோய், மூளைப்புற்று நோய் ஆகியவை மொபைல் போனிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சால் ஏற்படும் என கண்டறிப்பட்டுள்ளது.

* அதிகப்படியான வேலைப்பளுவை குறைக்கவும்.

* படுக்கைக்கு செல்லும் ஒரு மணி நேரத்துக்கு முன்பே, மொபைல் போன் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

* முடிந்தவரை "ஹெட் போனை' பயன்படுத்தவும்.

* தூங்கும் போது மொபைலை தலை யிலிருந்து குறைந்தது 98 இன்ச் தள்ளி வைக்கவும்.
கவனத்தை சிதற வைக்கும் மொபைல்

* போதையில் வாகனம் ஓட்டும் போது ஏற்படும் பாதிப்பை விட, மொபைலில் பேசிக் கொண்டே ஓட்டும் போது, நான்கு மடங்கு அதிகமாக விபத்து ஏற்படும்.

* மொபைலில் "டைப்' செய்து கொண்டே வாகனம் ஓட்டுபவர்களுக்கு 23 மடங்குக்கும் அதிகமாக விபத்து ஏற்படும்.

விபத்தை தவிர்க்க...:
* வாகனத்தை ஓட்டும் போது அவசியமாக பேசியாக வேண்டிய கட்டாயத்தில் "ஹேண்ட்ஸ் பிரீயை' பயன்படுத்தலாம்.

* டிரைவிங்கின் போது மொபைலை "வைப்ரேஷனில்' வைக்கவும்.
மொபைல் போன் தகவல் தொடர்பை எளிதாக மாற்றியுள்ளது. அதைச் சரியாக பயன்படுத்திக் கொண்டால், இழப்புகளை தவிர்த்து பயன் பெறலாம்
 
Macha thamille mattum post pannungoo... anda pacha pailukalkku onnum puriya koodathu.... Please...
 
I was going to be banned for sharing this individually with other members so I thought about sharing this here. This will be my last port before signing off so I will respond at my earliest convenience :azn:




Having a free Tamil Eelam without TN is like saying you have a free Kosovo with an occupied Albania or a free Northern Ireland with an occupied Ireland.

வாழ்க தமிழ்




What is your opinion?​

Let us ask a similar question on Khyber Pakhtunkhwa and Afghanistan.
 
புத்தகமே!..பொற்குவியல்கள்..!
------------------------------------------
முதன் முதல் புத்தகம் எழுதப்படத் தொடங்கியது எப்போது முதல் என்பதை அறிவது கடினம். சுமேரிய/பாபிலோனிய நாகரிக காலத்தில் களிமண் பலகைகளில் எழுதி, அவற்றைத் தீயில் சுட்டுப் புத்தகங்களாகப் பாதுகாத்தனர்.பனை ஓலைகளின் ஆணி கொண்டு எழுதித் தொகுத்துப் புத்தகமாகக் கட்டிப்பாதுகாத்தனர்.

காகிதமும் அச்சு முறையும் தோன்றிய பிறகே புத்தகத் தயாரிப்பு சூடுபிடித்தது எனலாம். சமீப காலத்தில் கணினி அச்சு மற்றும் அது தொடர்பான நவீனத் தொழில் நுட்பம் தோன்றி விரிவடைந்த பிறகு அச்சுத் தொழில் மற்றும் புத்தக வெளியீட்டில் அபரிதமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

கிரேக்க நாட்டில் யூக்ளிட் என்று ஓர் அறிஞர். புத்தகம் எழுதுவதில் அசகாய சூரர்.!
தனது சிந்தனைகளை கி.மு.300லேயே எழுத்தில் வடிவமைத்தார். அச்சு முறை கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அவை ஒரு நூலாகத் தொகுக்கப்பட்டன. அந்த நூல் அன்று முதல் இன்று வரையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மறு பதிப்புகளைக் கண்ட ஒரே நூல் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

அரிஸ்டாடில் ஒரு மாபெரும் தத்துவ ஞானி. ஆனால் அவருடைய எண்ணங்கள் மக்களைச் சென்றடைய அவர் அதிர்ஷ்டத்தை நாடவேண்டிதாயிற்று. இயேசு கிறிஸ்துவுக்கு 80ஆண்டுகளுக்கு முன்பு ரோமானியப் படைவீரன் ஒருவன் தற்செயலாக ஒருகுகையினுள் கையெழுத்துப் பிரதித் தொகுப்பு ஒன்றைக் கண்டெடுத்து, அதைத் தனது தளபதி சூல்லாவிடம் சென்று கொடுத்தான் .அவை அரிஸ்டாடிலின் சிந்தனைக் கருவூலம் என்பதை அறிந்த சூல்லா தானே அதை மீண்டும் எழுதினான். பிறகுதான் அந்தக் கருவூலம் மக்களை அடைந்தது.

புத்தகங்கள் எத்தனை முக்கியமோ அதை விட முக்கியமான இடம் அவற்றைப் பாதுகாத்துப் பயன்படுத்தும் நூலகங்கள்...!

What is this strange language??
 
from the past 65 yrs Pakistani individuals (lal topi variety) have been predicting the breakup of the union of India. , but the only thing the broke up was Pakistan. it is these type of stupid individuals who have held Pakistan back by being more interested in the destruction of India rather than concentrating on the building up of Pakistan .

Refute me if you can .
 
Back
Top Bottom